இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட

Read the rest of this entry »

எமது போராட்டத்தை முடக்கிப் போட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக தேசியத் தலைவரின் இருப்பு அல்லது இறப்புப் பற்றிய குழப்பமே எம்மை மொத்தமாக முடக்கிப் போட்டது.

Read the rest of this entry »

“பெற்றோர்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல் இந்தத் திருமணம் பகுத்தறிவுத் திருமணமாக நடைபெறும் என்றால் மட்டும் நான் வருகிறேன், அவர்களின் சம்பிரதாய நம்பிக்கைகளை அனுசரித்து செய்ய வேண்டும் என்றால், முற்று முழுதாக ஒரு புரோகிதத் திருமணமாகவே அதை நடத்தி விடுங்கள்” என்று சொன்னேன்.

Read the rest of this entry »

அடே, நீ தமிழனாவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!

Read the rest of this entry »

Posted on 22:27 Hrs,October 25th, 2010 by webeelam

ஆழம் அறியாமல் காலை விட்டு விட்டேன் போலிருக்கிறது. பிரபுதேவா, நயன்தாரா விவகாரத்தை சினிமா சார்ந்து மட்டும் எழுதி முடித்திருக்கலாம். ஆனால் காதலை விசாரணை செய்ய முற்பட்டது பெரும் தலைவலியாகப் போய் விட்டது.

Read the rest of this entry »

“மௌனராகம்” என்று ஒரு திரைப் படம். மணிரத்தினம் என்று ஒரு நல்ல இயக்குனர் அப்பொழுது இருந்தார். பெரும் வெற்றி பெற்ற “மௌனராகம்” திரைப் படத்தை அவர்தான் இயக்கியிருந்தார்.

Read the rest of this entry »

Posted on 23:03 Hrs,October 13th, 2010 by webeelam

நேற்றுத்தான் கவனித்தேன். தினமும் நூறில் இருந்து இருநூறு பேர் வரையில் என்னுடைய தளத்திற்கு வந்து போகிறார்கள்.

Read the rest of this entry »

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்கு கூட்டணியினர் கையில் எடுத்த அதே ஆயுதத்தைக் கொண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் புதிய வடிவம் எடுக்க இருந்த தமிழர்களின் அடுத்த கட்டப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த வேதனையை எங்கே போய் சொல்வது?.

Read the rest of this entry »

எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள்.

Read the rest of this entry »