நீங்கள் ஒரு அரசியல் ஆய்வாளராக திகழ்கின்றீர்கள். இன்றைய நிலையில் ஆய்வாளர்கள் மீது பரவலாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவர்கள் களநிலவரங்கள் பற்றி பொய்யான தகவல்களை தந்தார்கள், பிழையான எதிர்வுகூறல்களை செய்தார்கள் என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் எமக்கு சென்ற வாரம் புதன் கிழமை அன்று பேட்டி வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதியை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது பேட்டியின் மிகுதியை தருகிறோம்.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் முன்னிற்பவர்களில் நடிகர் சத்தியராஜ் முக்கியமானவர். சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டிப்பதில் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோசம் பலரை அவரை நோக்கித்த திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறது.