ஆழம் அறியாமல் காலை விட்டு விட்டேன் போலிருக்கிறது. பிரபுதேவா, நயன்தாரா விவகாரத்தை சினிமா சார்ந்து மட்டும் எழுதி முடித்திருக்கலாம். ஆனால் காதலை விசாரணை செய்ய முற்பட்டது பெரும் தலைவலியாகப் போய் விட்டது.
நேற்றுத்தான் கவனித்தேன். தினமும் நூறில் இருந்து இருநூறு பேர் வரையில் என்னுடைய தளத்திற்கு வந்து போகிறார்கள்.
வெப்ஈழம் தளத்தில் வருகின்ற பின்னூட்டங்கள் பற்றி சில விடயங்களை சொல்ல வேண்டியிருக்கின்றது.